மூளாயில் தொடரும் பொலிஸ் பாதுகாப்பு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளாய் பகுதியில் இரண்டு குழுவினருக்கு இடையே நேற்றையதினம் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. அதனை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையை பொலிஸார்…
Read More...

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு -வீடியோ இணைப்பு-

மட்டக்களப்பில் வரலாற்று சிறப்பு மிக்க புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு இன்று வெள்ளிக்கிழமை ம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் புடைசூழ நடைபெற்றது. கடந்த…
Read More...

ஏறாவூர் பற்று பிரதேச சபையில் 13 கோடி ரூபாய் ஊழல் : கன்னி உரையில் நிலாந்தன் (வீடியோ இணைப்பு)

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை பிரிவில் 13 கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட வீதி அபிவிருத்தியில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக, தமிழரசுக் கட்சியின் செங்கலடி தளவாய் வட்டார உறுப்பினர்…
Read More...

காரைதீவு பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசமானது

காரைதீவு பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியை சேர்ந்த உறுப்பினர் சுப்ரமணியம் பாஸ்கரனும் , உப தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் முஹம்மது…
Read More...

கொழும்பு பொரளையில் துப்பாக்கி சூடு

பொரளையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.45 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு…
Read More...

ஒலுவில் பகிடிவதை : 22 மாணவர்கள் இடைநிறுத்தம் ?

-பாறுக் ஷிஹான்- முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்திய ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின்…
Read More...

கத்தாரில் உள்ள அல் உதெய்த் விமானப்படை தளத்தில் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் -வீடியோ இணைப்பு-

மத்திய கிழக்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவ தளங்களில் ஒன்றான கத்தாரில் உள்ள அல் உதெய்த் விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் மீதான இன்று திங்கட்கிழமை இரவு…
Read More...

மட்டக்களப்பில் தீப்பந்தங்களை ஏந்தி அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு – வீடியோ இணைப்பு

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெறவுள்ள அணையா விளக்கு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாச்சிமட பாலத்திற்கு அருகாமையில் போராட்டம் இன்று திங்கட்கிழமை…
Read More...

சுவிட்சர்லாந்தில் ஏரியில் மூழ்கி 22வயது இளைஞன் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்து வலே மாநிலம், சியோன் பகுதியில் உள்ள லெஸ் ஐல்ஸ் ஏரியில் ஞாயிற்றுக்கிழமை, இடம்பெற்ற நீச்சல் விபத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும்…
Read More...

திருமலை விபத்தில் இருவர் உயிரிழப்பு -வீடியோ இணைப்பு-

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை - கண்டி பிரதான வீதி 98 ஆம் கட்டை சந்தியை அண்மித்த பகுதியில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார்…
Read More...