வவுனியாவில் வீட்டிலிருந்து பெருந் தொகை ஆயுதங்களுடன் அதிரடிப்படை வீரர் உட்பட இருவர் கைது

வவுனியாவில் வீட்டில் மறைத்து வைப்பட்டிருந்த ஆயுதங்களுடன் அதிரடிபடை வீரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா போகஸ்வெவ செலலிஹினிகம கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து…
Read More...

மன்னார் கடற்கரை பிரதேசத்தில் கடற்படை சிப்பாய் சடலம் மீட்பு

-மன்னார் நிருபர்- மன்னார் கடற்கரை பிரதேசத்தில் கடற்படை சிப்பாய் சடலம் மீட்பு மன்னார் - நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில்  துப்பாக்கிச்…
Read More...

மட்டக்களப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவரை காணவில்லை? -வீடியோ இணைப்பு-

மட்டக்களப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவரை காணவில்லை?-மட்டக்களப்பு மண்முனை பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் செவ்வாய்க்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின்…
Read More...

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட ரீ-56 துப்பாக்கி மீட்பு

கொழும்பில் உள்ள ஹேவ்லாக் சிட்டி வீட்டு வளாகத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட ர்P-56 இயங்கு நிலையில் இருந்த துப்பாக்கி மீட்கப்பட்டதை பொலிசார்…
Read More...

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் நடந்த ஊழல் : விசாரிக்க ஜனாதிபதி குழுவை நியமித்தார்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் ஏற்பட்டுள்ள ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு குழுவை அமைக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகமே…
Read More...

வவுனியாவில் வைத்தியர் முகைதீன் கொலை: நெடுமாறன் வழக்கில் இருந்து விடுவிப்பு

-மன்னார் நிருபர்- வவுனியாவில் வைத்தியர் முகைதீன் கொலை-வவுனியாவில் வைத்தியர் முகைதீனை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத்…
Read More...

சுவிட்சர்லாந்தின் வின்டர்தூரில் போதைப்பொருள் : ஆயுதங்கள் மீட்பு

சுவிட்சர்லாந்தின் வின்டர்தூர் பகுதியில் கோகோயினை எடுத்துச் சென்ற இரு ஆண்களை பொலிசார் சோதனை செய்ததை அடுத்து இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் பல்வேறு போதைப்பொருட்கள், பணம்…
Read More...

சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவில் சிக்குண்டு இரு சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தின் டாஷ் அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்னர். சனிக்கிழமை அதிகாலையில், இரண்டு மலையேற்ற வீரர்கள் அல்புபெல்…
Read More...

மே 18 தமிழின துக்க நாள் என அறிவித்து தமிழ் நாட்டில் விடுமுறை விட முடியாதா? சீமான் சீற்றம்

ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகர் ரெட்டி மறைவுக்கு தமிழ்நாட்டில் பொது விடுமுறை விடுத்தது கருணாநிதி அரசு. மே 18 அன்று பிரபாகரன் இறந்த நாள், தமிழினம் அழிந்த நாள் அன்று தமிழினம் துக்க நாள் என…
Read More...

மட்டக்களப்பு கடல் பிராந்தியங்களில் மணிக்கு 55 கி.மீற்றரிலும் கூடிய வேகத்தில் காற்று வீசும்

நாடு முழுவதிலும் தென்மேல் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...