கல்முனை நீதிமன்ற வலயத்தில் 7 பேர் அரச அங்கீகாரம்பெற்ற மொழிபெயர்ப்பாளர்களாக நியமனம்

-கல்முனை நிருபர்- கல்முனை நீதிமன்ற வலயத்தில் இருந்து அரச அங்கீகாரம்பெற்ற மொழிபெயர்ப்பாளர்களாக 07 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கல்முனை மாவட்ட நீதிமன்றத்தின் நியாயாதிக்க…
Read More...

மூதூர் பெரண்டினா  நிறுவனத்தின் ஏற்பாட்டில் இலவச கருத்தரங்கு

-மூதூர் நிருபர் - பெரண்டினா  நிறுவனத்தின் ஏற்பாட்டில் 5 ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. பெரண்டினா…
Read More...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 65 பேர் கைது

கடற்படை நடத்திய தனித்தனி நடவடிக்கைகளில், தீவு முழுவதும் ஜூலை 9ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை பல இடங்களில் பல்வேறு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 நபர்கள் கைது…
Read More...

யாழில் பிரதேச மக்களின் எதிர்ப்பின் மத்தியிலும் நல்லூர் திருவிழாவுக்கு மண் விநியோகம்? -வீடியோ…

-யாழ் நிருபர்- அம்பன் கிழக்கில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தீர்மானத்தை மீறி பொலிஸ் பாதுகாப்புடன் நல்லூர் ஆலயத்திற்காக மணல் விநியோகம் இன்று சனிக்கிழமை இடம்பெற்று வருகிறது.…
Read More...

தம்பலகாமத்தில் வீடு தீப்பற்றியதில் முற்றாக சேதம்

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் நடுப்பிரப்பந் திடல் கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் வீடொன்று தீப்பற்றி…
Read More...

மட்டு ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிப்பட்டறை

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் மட்டு.ஊடகவியலாளர்களுக்கான "நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தைப் புரிந்துகொள்ளுதல், கருத்துச் சுதந்திரம், உரிமைகள், அச்சுறுத்தல்கள் மற்றும்…
Read More...

கொட்டாஞ்சேனை நபர் கொலை ஐவர் கைது

ஹோமாகம பைபாஸ் சாலையில் கடந்த ஜூலை 10ஆம் திகதி வீதியில் விசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஒருவரின் கொலை தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். கொழும்பு 13…
Read More...

கோடீஸ்வர தொழிலதிபரின் மகன் வழிப்பறி கொள்ளை தொடர்பில் கைது

கொழும்பின் பல பகுதிகளில் பெண்களின் கைப்பைகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை பறித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பாணந்துறையைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபரின் மகன் உட்பட இரு இளைஞர்கள்…
Read More...

மட்டக்களப்பிலும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி போராட்டம் – வீடியோ இணைப்பு-

இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி மட்டக்களப்பிலும் இன்று சனிக்கிழமை காந்தி பூங்கா முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடாத்த…
Read More...

11 மாவட்டங்களில் பலத்த காற்று வீசும்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மத்திய மலைநாட்டின் மேற்கு பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும், புத்தளம், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை…
Read More...