ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இன்று செவ்வாய்யக்கிழமை நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. Read More...
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பாராளுமன்றத்தை கலைக்கும் அதிவிசேட வர்த்தமானியில் கையெழுத்திட்டுள்ளதுடன், அது அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர்… Read More...
-வவுனியா நிருபர்-வவுனியாவில் 14 வயது மாணவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக, சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பைச் சேர்ந்த 26 வயதுடைய பயிலுனர் ஆசிரியை ஒருவர் இன்று… Read More...
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை இரவு பாராளுமன்றத்தை கலைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையில், அனுரகுமார திஸாநாயக்க 25 புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு… Read More...
இறக்குவாணை டெல்வின் ஏ தோட்டத்தில் தமிழ் இளைஞர் ஒருவரை வீடு புகுந்து தாக்கி, அவரது வீட்டினையும் சேதம் செய்தமையானது கண்டிக்கத்தக்க செயல் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர்… Read More...
தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சியை பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இலங்கையின் ஒன்பதாவது… Read More...
தேசிய மக்கள் சக்தி ஒரு ஆணையுடனும் சமூக ஒப்பந்தத்துடனும் செயல்படுத்தப்பட உள்ளது என்று நாடாளுளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.ஊடகங்களுக்கு இன்று திங்கட்கிழமை கருத்து… Read More...
இலங்கா சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.அபேவர்தன தனது இராஜினாமா கடிதத்தை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு இன்று திங்கட்கிழமை அனுப்பி… Read More...