பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இன்று செவ்வாய்யக்கிழமை நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.
Read More...

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பாராளுமன்றத்தை கலைக்கும் அதிவிசேட வர்த்தமானியில் கையெழுத்திட்டுள்ளதுடன், அது அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர்…
Read More...

மட்டக்களப்பு : பயிலுனர் ஆசிரியை பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் வவுனியாவில் கைது

-வவுனியா நிருபர்-வவுனியாவில் 14 வயது மாணவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக, சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பைச் சேர்ந்த 26 வயதுடைய பயிலுனர் ஆசிரியை ஒருவர் இன்று…
Read More...

புதிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கு கென்ய பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் வாழ்த்து

கென்யாவின் வெளிவிவகார அமைச்சின் மற்றும் புலம்பெயர் விவகாரங்களுக்கான அமைச்சரவை செயலாளரும் பிரதம அமைச்சரவை செயலாளருமான கலாநிதி முசலியா முதவடி, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை மனதார…
Read More...

பாராளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படும் ? நாட்டு மக்களுக்கு உரையாற்றும் ஜனாதிபதி

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை இரவு பாராளுமன்றத்தை கலைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையில், அனுரகுமார திஸாநாயக்க 25 புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு…
Read More...

ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி நஜித் இந்திக்கவை அனுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.கலாநிதி நஜித் ஹம்பாந்தோட்டை ரன்ன மகா வித்தியாலயம் மற்றும் கொழும்பு…
Read More...

இறக்குவாணை இளைஞர் மீது தாக்குதல் -ரூபன் பெருமாள் கண்டனம்-

இறக்குவாணை டெல்வின் ஏ தோட்டத்தில் தமிழ் இளைஞர் ஒருவரை வீடு புகுந்து தாக்கி, அவரது வீட்டினையும் சேதம் செய்தமையானது கண்டிக்கத்தக்க செயல் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர்…
Read More...

புதிய நாடாளுமன்ற உறுப்பினரின் பெயர் வெளியிடப்பட்டது

தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சியை பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இலங்கையின் ஒன்பதாவது…
Read More...

நாட்டை திவாலாக்கிய அனுபவம் எங்களுக்கு நிச்சயமாக இல்லை -ஹரினி

தேசிய மக்கள் சக்தி ஒரு ஆணையுடனும் சமூக ஒப்பந்தத்துடனும் செயல்படுத்தப்பட உள்ளது என்று நாடாளுளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.ஊடகங்களுக்கு இன்று திங்கட்கிழமை கருத்து…
Read More...

இலங்கா சதொச தலைவர் இராஜினாமா

இலங்கா சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.அபேவர்தன தனது இராஜினாமா கடிதத்தை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு இன்று திங்கட்கிழமை அனுப்பி…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க