தேவாலயத் தாக்குதலில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டனர்

கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடந்த தாக்குதலில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிகள் மற்றும் கத்திகளைப்…
Read More...

பல்வேறு மோசடியுடன் தொடர்புடையவர் கைது

நீர்கொழும்பு கொச்சிக்கடை, தளுவகொடுவ பகுதியில் பல்வேறு மோசடியுடன் தொடர்புடைய நபர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சிறப்புப் பொலிஸ் படையின் ஒழுங்கமைக்கப்பட்ட…
Read More...

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து இருவர் பலி

கொழும்பு - தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் சிக்கி, 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். மத்தலவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வானின்; டயர்…
Read More...

இனிய பாரதியின் சகா குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது

இனிய பாரதியின் சககாவான தொப்பிமனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சிஜடியினர் கைது செய்ததுடன் அம்பாறை மாவட்ட…
Read More...

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் படுக்கையிலேயே எரிந்த நிலையில் வயோதிபர் ஒருவர் சடலமாக இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளார். 3 ஆம் வட்டாரம் அல்லைப்பிட்டி…
Read More...

13 வேண்டாம் என்போர் அதை விட அதிகாரம் உள்ள அரசியல் அமைப்பை கொண்டுவர முடியுமா? – சிரேஷ்ட…

-யாழ் நிருபர்- 13 வேண்டாம் எனக் கூறும் தமிழ் கட்சிகள் 13 விட அதிகாரம் உள்ள ஒரு அரசியல் அமைப்பை தமிழ் மக்களுக்கு கொண்டு வருவோம் என மக்களுக்கு ஆணை வழங்க முடியுமா என சிரேஷ்ட ஊடகவியலாளர்…
Read More...

சம்மாந்துறை பொலிஸ் நிலைய அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை

-கல்முனை நிருபர்- சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2025 ஆண்டிற்கான மாதாந்த அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனையும் பொலிஸ் நிலைய வளாகத்தில் இன்று…
Read More...

மட்டக்களப்பில் உயர் தர பரீட்சையில் சிறப்பு சித்தியை பெற்ற 360 மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினூடாக…

க.பொ.த உயர் தரத்தில் 2023ஃ 2024 ஆண்டு பரீட்சையில் சிறப்பு சித்தியை பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினூடாக பணப் பரிசில்களையும் கௌரவத்தையும் சபாநாயகர் வைத்திய கலாநிதி கௌரவ ஜகத்…
Read More...

புள்ளிமான் வேட்டை காவல்துறை அதிகாரிகள் உட்பட நால்வர் கைது

மகுலு காசவேவா காவல் பிரிவிற்கு உட்பட்ட வெட்டகொலு வேவா பகுதியில் ஒரு புள்ளிமான் கொல்லப்பட்டது தொடர்பாக பொலிசார் இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளது.…
Read More...

மூத்த துறவிக்கு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாக வெளியான செய்திகளை காவல்துறை மறுக்கிறது.

கிழக்கு மாகாணத்தில் மூத்த பௌத்த துறவி ஒருவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை இலங்கை காவல்துறை மறுத்துள்ளது. அமைச்சர்கள்…
Read More...