இறக்குமதி தகராறில் துறைமுகங்களில் 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கியுள்ளன

புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் தேங்கி நிற்கின்றன, இதனால் கூடுதலான சரக்குகளை…
Read More...

மட்டக்களப்பில் யானை தாக்கி இளம் தாயார் உயிரிழப்பு 3 வயது குழந்தை உயிர்பிழைப்பு

மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்குதலில் இளம் தாயார் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் நேற்று…
Read More...

சம்மாந்துறையில் விபத்து

சம்மாந்துறை நெய்னாகாடு பகுதியில் இன்று சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. சம்மாந்துறை நெய்னாகாடு பிரதேசத்திலிருந்து இரத்தினபுரிக்கு அரிசி…
Read More...

கிண்ணியா வீதியில் : போக்குவரத்துக்கு தடையான பொருட்கள் அகற்றப்பட்டன

கிண்ணியா பிரதான வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக காட்சிப்படுத்தப்பட்ட விளம்பரங்கள், வியாபாரப் பொருட்கள் அனைத்தும் நேற்று வெள்ளிக்கிழமை நகர சபையினால் கைப்பற்றப்பட்டு அகற்றப்பட்டுள்ளன.…
Read More...

மட்டக்களப்பில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி மீட்பு

மட்டக்களப்பு நகரில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ரி-56 ரக துப்பாக்கி ஒன்று மற்றும் ரவைகள் மகசீன் என்பவற்றை நேற்று வெள்ளிக்கிழமை இரவு விசேட அதிரடிப்படையினர் மீட்டு ,மட்டு தலைமையக பொலிஸ்…
Read More...

பேருந்து முன்னுரிமை ஒழுங்குச் சட்டம் மீண்டும் அமுல்

கொழும்பில் பேருந்து முன்னுரிமை ஒழுங்குச் சட்டம் மீண்டும் அமுலுக்கு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கொழும்பு - காலி வீதியில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல்…
Read More...

கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

கிழக்கு , வடக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது…
Read More...

தெஹியோவிட்டவில் : விபத்து 42 பேர் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர்

தெஹியோவிட்டவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேகாலை-அவிசாவளை சாலையில் தெஹியோவிட்ட பகுதியில் இன்று சனிக்கிழமை காலை பேருந்து…
Read More...

கொழும்பில் போதைப் பொருளுடன் வெளிநாட்டவர் கைது

கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஊநு) போதைப்பொருளுடன் 37 வயதுடைய வெளிநாட்டவர் பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பம்பலப்பிட்டி பொலிஸாரின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த…
Read More...

கொழும்பு – கல்கிஸ்ஸை பகுதியில் மோதல் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு - கல்கிஸ்ஸை, அரலிய நிவாச பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை மோதலில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயமடைந்தார். கல்கிஸ்ஸை…
Read More...