கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்

மேல் மாகாணங்களிலும் மத்திய ,சப்ரகமுவ  காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமெனவும் வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

கடல் பிராந்தியங்களில் 50 முதல் 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் காற்று வீசும்

மேல் மாகாணங்களிலும்  மத்திய ,சப்ரகமுவ  , காலி , மாத்தறை மாவட்டங்களிலும் , வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைப்…
Read More...

சுட்ட கோழி விவகாரத்தில் கடை உரிமையாளருக்கு கடும் நடவடிக்கை

உணவு நஞ்சாதல் காரணமாக கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை வைத்தியசாலைக்கு நேரில் சென்று நகர சபையின் தலைவர் மஹ்தி  பார்வையிட்டார். அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின்…
Read More...

பொத்துவில் கடல் பிராந்தியங்களில் கடல் அலை 2.5 முதல் 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடும்

மாகாணங்களிலும் மத்திய ,சப்ரகமுவ மற்றும் மேல் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ…
Read More...

மூளாயில் தொடரும் பொலிஸ் பாதுகாப்பு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளாய் பகுதியில் இரண்டு குழுவினருக்கு இடையே நேற்றையதினம் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. அதனை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையை பொலிஸார்…
Read More...

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு -வீடியோ இணைப்பு-

மட்டக்களப்பில் வரலாற்று சிறப்பு மிக்க புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு இன்று வெள்ளிக்கிழமை ம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் புடைசூழ நடைபெற்றது. கடந்த…
Read More...

ஏறாவூர் பற்று பிரதேச சபையில் 13 கோடி ரூபாய் ஊழல் : கன்னி உரையில் நிலாந்தன் (வீடியோ இணைப்பு)

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை பிரிவில் 13 கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட வீதி அபிவிருத்தியில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக, தமிழரசுக் கட்சியின் செங்கலடி தளவாய் வட்டார உறுப்பினர்…
Read More...

காரைதீவு பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசமானது

காரைதீவு பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியை சேர்ந்த உறுப்பினர் சுப்ரமணியம் பாஸ்கரனும் , உப தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் முஹம்மது…
Read More...

கொழும்பு பொரளையில் துப்பாக்கி சூடு

பொரளையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.45 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு…
Read More...

ஒலுவில் பகிடிவதை : 22 மாணவர்கள் இடைநிறுத்தம் ?

-பாறுக் ஷிஹான்- முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்திய ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின்…
Read More...