கொட்டாஞ்சேனை நபர் கொலை ஐவர் கைது

ஹோமாகம பைபாஸ் சாலையில் கடந்த ஜூலை 10ஆம் திகதி வீதியில் விசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஒருவரின் கொலை தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். கொழும்பு 13…
Read More...

கோடீஸ்வர தொழிலதிபரின் மகன் வழிப்பறி கொள்ளை தொடர்பில் கைது

கொழும்பின் பல பகுதிகளில் பெண்களின் கைப்பைகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை பறித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பாணந்துறையைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபரின் மகன் உட்பட இரு இளைஞர்கள்…
Read More...

மட்டக்களப்பிலும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி போராட்டம் – வீடியோ இணைப்பு-

இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி மட்டக்களப்பிலும் இன்று சனிக்கிழமை காந்தி பூங்கா முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடாத்த…
Read More...

11 மாவட்டங்களில் பலத்த காற்று வீசும்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மத்திய மலைநாட்டின் மேற்கு பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும், புத்தளம், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை…
Read More...

திருமலையில் வேட்டைத் திருவிழா

திருக்கோணமலை கடலோரத்தில் அருள்பாலிக்கும் திருக்கடலூர் அருள்மிகு காளியம்மன் கோவில் மகோற்சவம் கடந்த 18ஆம் நாள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வெகு விமர்சையாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று…
Read More...

இனப்படுகொலைக்கு நீதி கோரி செம்மணி புதைகுழிக்கு அண்மையில் ஆரம்பமான போராட்டம்

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கான தீர்வானது சர்வதேச நீதிப் பெறிமுறைகள் ஊடாகவே வழங்கப்பட முடியும் என்பதை வலியுறுத்தி இன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் கவனயீர்ப்புப்…
Read More...

மட்டக்களப்பில் பூரணை தினத்தில் தனியார் வகுப்பு நடாத்த முற்றாக தடை – மட்டு மாநகர சபையின்…

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கல்விச் சேவையினை வழங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்களுடனான விசேட ஆலோசனைக் கலந்துரையாடலானது, மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன்…
Read More...

மேல் மத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை

மேல் மாகாணங்களிலும் மத்திய சப்ரகமுவ மற்றும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும் வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல்…
Read More...

இலங்கையின் ‘மூன்றாவது பெரிய’ மனித புதைகுழியாக மாறியது செம்மணி?

நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி, அடையாளம் காணப்பட்ட…
Read More...

கல்முனையில் மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை

-பாறுக் ஷிஹான்- கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மாட்டிறைச்சியை இன்று வியாழக்கிழமை தொடக்கம்  கட்டுப்பாட்டு விலையில் விற்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்…
Read More...