வீதி விபத்துக்கில் ஆறுவர் உயிரிழப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐந்து தனித்தனி சாலை விபத்துகளில் நான்கு இளைஞர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

பேனா காணாமல் போனதற்காக ‘ஹரக் கட்டா’ காவல் அதிகாரியை மிரட்டுகிறார் புகார்

குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த ஒரு காவல் ஆய்வாளர், பேனா காணாமல் போனது தொடர்பாக, நன்கு அறியப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான "ஹரக்…
Read More...

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக சுமார் 63 பேர் இதுவரை கைது-பிரதமர் ஹரிணி

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக சுமார் 63 பேர் 2025 ஆம் ஆண்டில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 28 அரசு ஊழியர்களும் அடங்குவர் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை…
Read More...

மூதூர் -சந்தனவெட்டை கிராமத்தில் பழங்குடி தின நிகழ்வு -வீடியோ இணைப்பு-

-மூதூர் நிருபர்- உலக பழங்குடிகள் தின நிகழ்வு மூதூர் -சந்தனவெட்டை கிராமத்தில் இன்று செவ்வாய்கிழமை  இடம்பெற்றது. திருகோணமலை குவேனி பழங்குடி மக்கள் நலன்புரி அமைப்பு ,சிவில் அமையம்…
Read More...

தேசபந்துவை ஐ.ஜி.பி பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் அங்கீகரித்தது

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் 177 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. மொத்தம் 177 பாராளுமன்ற…
Read More...

மனைவி கொலை : கணவனுக்கு மரண தண்டனை

-மூதூர் நிருபர்- மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கணவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி…
Read More...

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் : வியட்நாமில் நிலமை மோசமடைகின்றது

வியட்நாமில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் அதிகரித்து வருவதாகவும், இரண்டு வாரங்களில் பாதிக்கப்பட்ட பன்றிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கிற்கும் அதிகமாக இருப்பதாகவும் மாநில ஊடகங்கள்…
Read More...

யாழ். சேந்தாங்குளம் பகுதியில் இருவரை காணவில்லை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சேந்தாங்குளம் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இருவர் காணாமல் போயுள்ளனர். 40 மற்றும் 50 வயதுடைய இருவர் நேற்று திங்கட்கிழமை கடற்றொழிலுக்கு படகு…
Read More...

கிளிநொச்சியில் மூவர் கைது

-யாழ் நிருபர்- கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 24 மணி நேர சட்ட விரோத கசிப்பு உற்பத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தர்மபுரம்…
Read More...

தம்பலகாமத்தில் முதியோர்களை வலுவூட்டல் மற்றும் முதியோர் சங்க புதிய நிருவாக தெரிவும்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீரா நகர் கிராம சேவகர் பிரிவில் முதியோர்களை வலுவூட்டல் மற்றும் முதியோர் சங்க நிருவாக தெரிவும் இன்று…
Read More...