மட்டக்களப்பில் எரிசக்தி அமைச்சரினால் சூரிய மின் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு -வீடியோ இணைப்பு

மட்டக்களப்பு நாவற்காடு பகுதியில் சூரியசக்தி (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட 10 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் இன்று சனிக்கிழமை எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார…
Read More...

கல்முனை : ரீ.எம்.வி.பி அலுவலகமாக செயற்பட்ட வீட்டில் சோதனை முன்னெடுப்பு ?

கல்முனை நிருபர் - பாறுக் ஷிஹான்- யுத்தம் நிலவிய காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இருந்து 2004 ஆண்டு பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரீ.எம்.வி.பி) அமைப்பு…
Read More...

காத்தான்குடியில் பெண்ணின் கையை பிடித்த கலியாண புரோக்கருக்கு விளக்கமறியல்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் வீடு ஒன்றில் அத்துமீறி உள்நுழைந்து தனிமையில் இருந்த பெண்ணின் கையைப்பிடித்து இழுக்க முற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது…
Read More...

திருக்கோவில் : சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி கவனயீர்ப்பு

-கல்முனை நிருபர்- வடக்கு கிழக்கு சமூக இயக்கம் , மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் செயற்பாட்டாளர்கள் இணைந்து வடக்கு கிழக்கின் எட்டு…
Read More...

கல்முனை நீதிமன்ற வலயத்தில் 7 பேர் அரச அங்கீகாரம்பெற்ற மொழிபெயர்ப்பாளர்களாக நியமனம்

-கல்முனை நிருபர்- கல்முனை நீதிமன்ற வலயத்தில் இருந்து அரச அங்கீகாரம்பெற்ற மொழிபெயர்ப்பாளர்களாக 07 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கல்முனை மாவட்ட நீதிமன்றத்தின் நியாயாதிக்க…
Read More...

மூதூர் பெரண்டினா  நிறுவனத்தின் ஏற்பாட்டில் இலவச கருத்தரங்கு

-மூதூர் நிருபர் - பெரண்டினா  நிறுவனத்தின் ஏற்பாட்டில் 5 ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. பெரண்டினா…
Read More...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 65 பேர் கைது

கடற்படை நடத்திய தனித்தனி நடவடிக்கைகளில், தீவு முழுவதும் ஜூலை 9ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை பல இடங்களில் பல்வேறு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 நபர்கள் கைது…
Read More...

யாழில் பிரதேச மக்களின் எதிர்ப்பின் மத்தியிலும் நல்லூர் திருவிழாவுக்கு மண் விநியோகம்? -வீடியோ…

-யாழ் நிருபர்- அம்பன் கிழக்கில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தீர்மானத்தை மீறி பொலிஸ் பாதுகாப்புடன் நல்லூர் ஆலயத்திற்காக மணல் விநியோகம் இன்று சனிக்கிழமை இடம்பெற்று வருகிறது.…
Read More...

தம்பலகாமத்தில் வீடு தீப்பற்றியதில் முற்றாக சேதம்

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் நடுப்பிரப்பந் திடல் கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் வீடொன்று தீப்பற்றி…
Read More...

மட்டு ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிப்பட்டறை

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் மட்டு.ஊடகவியலாளர்களுக்கான "நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தைப் புரிந்துகொள்ளுதல், கருத்துச் சுதந்திரம், உரிமைகள், அச்சுறுத்தல்கள் மற்றும்…
Read More...