ஜூலையில் 697.3 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்து சாதனை அளவை எட்டியது

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஜூலை 2025 இல் 697.3 மில்லியன் அமெரிக்க டாலர்களை நாட்டிற்கு அனுப்பினர், இது ஆண்டின் முதல் ஏழு மாதங்களில்…
Read More...

மன்னார் காற்றாலை செயற்திட்ட கட்டுமான பணிகளுக்கு தற்காலிக தடை : பொலிஸார் உத்தரவாதம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்று வரும் காற்றாலை இரண்டாம் கட்ட செயற்திட்டத்துக்கு எதிராக மன்னார் மாவட்டம் மாத்திரம் இல்லாமல் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்சியாக…
Read More...

மன்னார் நகர் பகுதியில் பதற்ற நிலை : பொலிசார் குவிப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் நகர் பகுதியில் சற்று முன் (செவ்வாய் நள்ளிரவு) பதற்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் மன்னாரில் இரண்டாம் கட்ட…
Read More...

நாட்டில் மழையுடன் கூடிய வானிலை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை மழையுடன் கூடிய வானிலை நிலவக் கூடும் என , வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி…
Read More...

கிழக்கு மாகாண முதலமைச்சினால் ரூ.1713 மில்லியன் ஒதுக்கீடு

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண முதலமைச்சின் மாதாந்த முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் கிழக்கு மாகாண முதலமைச்சின்…
Read More...

கிளிநொச்சியில் பெண் கொலை

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சியில் வயோதிப பெண் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் இன்று திங்கட்கிழமை மாலை கொலை செய்யப்பட்டுள்ளார் என கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி…
Read More...

ரயில் ஆசன முன்பதிவில் சிக்கல் – நானுஓயாவில் அமைதியின்மை

-நுவரெலியா நிருபர்- கொழும்பு மற்றும் பதுளை இடையே செல்லும் எல்ல ஒடிசி ரயிலில் சுற்றுலா பயணிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளிடு செய்யாது…
Read More...

மட்டக்களப்பில் ரயில் மோதி இளைஞன் உயிரிழப்பு

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் நின்று கைதொலைபேசியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு உரையாடிக் கொண்டிருந்தபோது ரயில் மோதியதில் 23…
Read More...

கொங்கோ – தொடரும் துயரம்

-சுவிசிலிருந்து சண் தவராஜா- உலகின் பல பாகங்களிலும் ஆயுத மோதல்கள் தொடர்கின்றன. மிகப்பெரும் போர்களாக அறியப்படுபவை உக்ரைனிலும், பலஸ்தீனத்திலும் தொடரும் மோதல்கள். அவை தவிர சிரியா,…
Read More...

திருக்கோவில் வம்மியடி பகுதியில் இருந்து கைக்குண்டுகள் ஆயுதங்களின் உதிரிப் பாகங்கள் மீட்பு

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை   திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வம்மியடி பகுதியில் இருந்து 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் உதிரிப் பாகங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளது.…
Read More...