பத்தாயிரம் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள திட்டம்

பத்தாயிரம் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் போதைப்பொருள்…
Read More...

கையில் சிக்கிய பாம்பை கடித்து கொன்ற 2 வயது சிறுவன்

இந்தியா பிகாரில் 2 வயது சிறுவன் தனது கையில் இறுக்கமாக சுற்றிக் கொண்ட பாம்பை பல்லால் கடித்துக் கொன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு சம்பரன் பகுதியைச்…
Read More...

மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபையின் தவிசாளர்கள் உபதவிசாளர் கௌரவிப்பு

-மன்னார் நிருபர்-  மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபையின் தவிசாளர் கள் மற்றும் உப தவிசாளர் களை கௌரவிக்கும்  நிகழ்வு அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா மன்னர் நகர கிளையின் தலைவர்…
Read More...

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக மாணவிகளை விழிப்பூட்டும் செயலமர்வு

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை)  மாணவிகளுக்கு மத்தியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வு மேற்கொள்ளும் நோக்கில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் அனுசரணையில்…
Read More...

பேஸ்புக் விருந்து 21 இளைஞர்கள் கைது

கடுவெல பொலிஸார் வெலிவிட்ட பகுதியில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டல் விருந்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 21 இளைஞர்களை கைது செய்துள்ளனர். பொலிசாருக்கு கிடைத்த இரகசிய…
Read More...

பஸ் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் நால்வர் கைது

கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹந்தான பகுதியில் கடந்த 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பாக பெண்ணொருவர் உட்பட நால்வர் நேற்று…
Read More...

விமானத்தில் தீவிபத்து 173 பயணிகளுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை -வீடியோ இணைப்பு-

அமெரிக்கா டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் (கொலராடோ, அமெரிக்கா) அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது. இதனால் பயணிகள் அனைவரும் உடனடியாக அவசரமாக…
Read More...

தாய்லாந்தும் கம்போடியாவும் உடனடி போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை நடத்த ஒப்புக்கொண்டதாக டிரம்ப்…

கம்போடியா மற்றும் தாய்லாந்து தலைவர்கள் உடனடியாக சந்தித்துப் போர் நிறுத்தத்தை விரைவில் ஏற்படுத்த ஒப்புக்கொண்டதாகக் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.…
Read More...

கொழும்பில் புதிய யுக்தியில் போதைப்பொருள் விநியோகம் 29 வயது பெண் கைது

சீதுவையில் பொம்மைக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்தியதாக கூறப்படும் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் இன்று சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். சீதுவை ராஜபக்ஸபுர…
Read More...

இலங்கைக்கு கடத்த இருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சா மீட்பு : இலங்கையர்கள் உற்பட ஐவர் கைது

காரைக்காலில இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சா, கடத்தலுக்கு பயன்பட்ட ஒரு கோடி மதிப்பிலான வேன்கள், கார்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இக்கடத்தல் தொடர்பாக…
Read More...