சம்மாந்துறை பொலிஸ் நிலைய அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை

-கல்முனை நிருபர்- சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2025 ஆண்டிற்கான மாதாந்த அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனையும் பொலிஸ் நிலைய வளாகத்தில் இன்று…
Read More...

மட்டக்களப்பில் உயர் தர பரீட்சையில் சிறப்பு சித்தியை பெற்ற 360 மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினூடாக…

க.பொ.த உயர் தரத்தில் 2023ஃ 2024 ஆண்டு பரீட்சையில் சிறப்பு சித்தியை பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினூடாக பணப் பரிசில்களையும் கௌரவத்தையும் சபாநாயகர் வைத்திய கலாநிதி கௌரவ ஜகத்…
Read More...

புள்ளிமான் வேட்டை காவல்துறை அதிகாரிகள் உட்பட நால்வர் கைது

மகுலு காசவேவா காவல் பிரிவிற்கு உட்பட்ட வெட்டகொலு வேவா பகுதியில் ஒரு புள்ளிமான் கொல்லப்பட்டது தொடர்பாக பொலிசார் இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளது.…
Read More...

மூத்த துறவிக்கு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாக வெளியான செய்திகளை காவல்துறை மறுக்கிறது.

கிழக்கு மாகாணத்தில் மூத்த பௌத்த துறவி ஒருவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை இலங்கை காவல்துறை மறுத்துள்ளது. அமைச்சர்கள்…
Read More...

2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை 1.3 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கை வரவேற்றுள்ளது. தற்போது வரை, 2025 ஆம் ஆண்டில்…
Read More...

அறிக்கை பல்கலைக்கழக உபவேந்தரிடம் கையளிக்கப்பு

பகிடிவதை காரணமாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவின் அறிக்கை பல்கலைக்கழக உபவேந்தரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த…
Read More...

மட்டக்களப்பில் இ. தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி பெருந்தலைவருக்கு நினைவஞ்சலி நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வவுணதீவு பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிரதேச சபைக்குரிய மண்டபத்தில்…
Read More...

மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் ஹரிமா கழகத்தின் 19 வது தலைவராக லயன் மனோகரன் பதவியேற்பு

மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் ஹரிமா கழகத்தின் 19வது தலைவராக பிரபல தொழிலதிபரும் சமூக செயற்பாட்டாளருமாகிய லயன் எஸ்.மனோகரனின் பதவியேற்பு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில்…
Read More...

இளம் பெண் ஆம்புலன்ஸ் வண்டியில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை

இந்தியா பீகார் மாநிலம், புத்த கயா மாவட்டத்தில் உள்ள மிலிட்ரி போலீஸ் மைதானத்தில், ஊர்க்காவல் படைக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற்ற நிலையில் இதில் ஏராளமான இளம் பெண்கள் திரளாக…
Read More...

இலங்கையின் ஆடை ஏற்றுமதி அதிகரிப்பு

இலங்கையின் ஆடை ஏற்றுமதி 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 5.2 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாகக் கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம்…
Read More...