யாழில் பாம்பு கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு

யாழில் பாம்பு கடிக்கு இலக்கான இளைஞர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். புத்தூர் மேற்கு, புத்தூர் பகுதியைச் சேர்ந்த செல்வச்சந்திரன் மிரோஜன் (வயது 27) என்ற இளைஞரே இவ்வாறு…
Read More...

சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.50 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள்

இலங்கை சுங்கத்துறை சுமார் ரூ.50 மில்லியன் மதிப்புள்ள 2,239,400 வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்துள்ளது. கட்டுநாயக்கவில் உள்ள ஏர் கார்கோ கிராமத்தில் இருந்து இந்த வெளிநாட்டு…
Read More...

கொழும்பை உலுக்கிய பலவிபத்து : சாரதி கஞ்சா பாவனையில் இருந்தமை உறுதி

பொரளை மயானத்திற்கு அருகில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒரு உயிரிழந்துள்ளதோடு ஆறுவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ஒரு சிறிய கிரேன் பல வாகனங்கள்…
Read More...

முன்னாள் கடற்படைத் தளபதி கைது

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் (ஓய்வு பெற்ற) நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வுத் துறையால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குருணாகல் பொதுஹெரவைச் சேர்ந்த…
Read More...

தேவாலயத் தாக்குதலில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டனர்

கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடந்த தாக்குதலில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிகள் மற்றும் கத்திகளைப்…
Read More...

பல்வேறு மோசடியுடன் தொடர்புடையவர் கைது

நீர்கொழும்பு கொச்சிக்கடை, தளுவகொடுவ பகுதியில் பல்வேறு மோசடியுடன் தொடர்புடைய நபர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சிறப்புப் பொலிஸ் படையின் ஒழுங்கமைக்கப்பட்ட…
Read More...

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து இருவர் பலி

கொழும்பு - தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் சிக்கி, 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். மத்தலவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வானின்; டயர்…
Read More...

இனிய பாரதியின் சகா குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது

இனிய பாரதியின் சககாவான தொப்பிமனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சிஜடியினர் கைது செய்ததுடன் அம்பாறை மாவட்ட…
Read More...

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் படுக்கையிலேயே எரிந்த நிலையில் வயோதிபர் ஒருவர் சடலமாக இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளார். 3 ஆம் வட்டாரம் அல்லைப்பிட்டி…
Read More...

13 வேண்டாம் என்போர் அதை விட அதிகாரம் உள்ள அரசியல் அமைப்பை கொண்டுவர முடியுமா? – சிரேஷ்ட…

-யாழ் நிருபர்- 13 வேண்டாம் எனக் கூறும் தமிழ் கட்சிகள் 13 விட அதிகாரம் உள்ள ஒரு அரசியல் அமைப்பை தமிழ் மக்களுக்கு கொண்டு வருவோம் என மக்களுக்கு ஆணை வழங்க முடியுமா என சிரேஷ்ட ஊடகவியலாளர்…
Read More...