திங்கள் முதல் உத்தியோகபூர்வ ஓட்டுநர் உரிம அட்டைகள் வழங்கப்படும்

தற்காலிக ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டவர்களுக்கு எதிர்வரும் 14ஆம் திங்கட்கிழமை முதல் உத்தியோகபூர்வ உரிம அட்டைகள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

யாழில் வாள்வெட்டு ஒருவர் படுகாயம்

-யாழ் நிருபர்- யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தபாற்பெட்டி சந்தி பகுதியில் இன்று வியாழக்கிழமை நண்பகல் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில்…
Read More...

வாகனேரியில் மோட்டார் குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு வாகனேரி பிரதேசத்தில் மோட்டார்; குண்டுகள் அடங்கிய வெடிப்பொருட்கள் சிலவற்றினை இன்று புதன்கிழமை மீட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை காகிதஆலை…
Read More...

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக் மீண்டும் ரவூப் ஹக்கீம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மீண்டும் இன்று திங்கட்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30ஆவது பேராளர்…
Read More...

விபத்தில் உயிரிழந்த யாசகரின் பையிலிருந்து 5 வங்கி கணக்கு புத்தகங்கள் மீட்பு

விபத்தில் உயிரிழந்த யாசகர் ஒருவரின் பையிலிருந்து 135,000 ரூபா பணம் மீட்கப்பட்டுள்ள நிலையில்;, அவர் பெயரில் ஐந்து வங்கிக் கணக்குகள் தொடர்பான புத்தகங்கள் இருந்ததாகவும் பொலிஸார்…
Read More...

இரு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- படல்கும்பர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்ல கெடவில படல்கும்பர பகுதியில் உள்ள வீடொன்றில் சட்ட விரோதமான முறையில் இரு துப்பாக்கிளை வைத்திருந்த ஒருவர் இன்று திங்கட்கிழமை…
Read More...

ஹிஜாப் உடையை எரித்து போராட்டம் : பெரும் பரபரப்பு

ஈரானில் இடம்பெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் பெண்கள் ஹிஜாப் உடையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
Read More...

இரத்த சிகப்பு நிறத்தில் நாளைய சந்திரகிரகணம்

பூமியின் நிழலில் முழு நிலவு மறந்து விலகும் நிகழ்வு தான் முழு சந்திர கிரகணம் எனப்படுகிறது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போதுதான் சந்திர கிரகணம் நிகழும்.…
Read More...

விமான விபத்தில் 19 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விமான விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. தான்சானியாவில் உள்ள விக்டோரியா…
Read More...

“புலம்பெயர் தமிழர்களின் தலையாய சமூகமாகக் கனடா தமிழ்ச் சமூகம் திகழ்கின்றது” -கல்லாறு சதீஷ்-

“புலம்பெயர் தமிழர்களின் தலையாய சமூகமாகக் கனடா தமிழ்ச் சமூகம் திகழ்வதாகவும், ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகத்துக்கும் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஆதார சக்தியாகத் விளங்குகிறது” என்று கலாநிதி…
Read More...