கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

கிழக்கு , வடக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது…
Read More...

தெஹியோவிட்டவில் : விபத்து 42 பேர் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர்

தெஹியோவிட்டவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேகாலை-அவிசாவளை சாலையில் தெஹியோவிட்ட பகுதியில் இன்று சனிக்கிழமை காலை பேருந்து…
Read More...

கொழும்பில் போதைப் பொருளுடன் வெளிநாட்டவர் கைது

கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஊநு) போதைப்பொருளுடன் 37 வயதுடைய வெளிநாட்டவர் பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பம்பலப்பிட்டி பொலிஸாரின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த…
Read More...

கொழும்பு – கல்கிஸ்ஸை பகுதியில் மோதல் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு - கல்கிஸ்ஸை, அரலிய நிவாச பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை மோதலில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயமடைந்தார். கல்கிஸ்ஸை…
Read More...

யாழ் செம்மணியில் 122 மனித எலும்பு கூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளானது இரண்டாவது கட்டத்தின் 27 வது நாள் ஆகிய இன்று வெள்ளிக்கிழமை நீதிவான் ஏ.ஈ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்றது.…
Read More...

நீதிமன்றத்தில் மதுபானத்தை : வெற்று நீர் ,தேயிலை நிற திரவமாக மாற்றியவர்கள் யார்?

காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானக் குவியல், நீதிமன்ற உத்தரவின்படி அழிக்கப்பட்டபோது, வெற்று நீர் மற்றும் தேயிலை…
Read More...

யாழ் விபத்தில் முதியவர் படுகாயம்

யாழ். அராலி சமுர்த்தி வங்கிக்கு அருகாமையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…
Read More...

அனுராதபுரத்தில் காட்டு யானை தாக்கியதில் பெண் உயிரிழப்பு – வீடியோ இணைப்பு

அனுராதபுரம், திரப்பனேயில் காட்டு யானை தாக்கியதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சிசிடிவி காட்சிகளில், பொது மக்கள் யானைகளை விரட்ட முயன்றதையடுத்து,…
Read More...

ரயில் பெட்டி கழிவறையில் கைவிடப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்பு

புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் பெட்டிக்குள் கைவிடப்பட்ட நிலையில் பல நாட்கள் பழமையானதாக நம்பப்படும் இறந்த சிசு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் தகவலின் பிரகாரம்,…
Read More...

செம்மணி அகழ்வில் சர்வதேச நிபுணத்துவக் கண்காணிப்பு அவசியம் – சிறீதரன் எம்.பி வலியுறுத்து…

-யாழ் நிருபர்- தமிழினப் படுகொலையை ஆதாரபூர்வமாக எண்பிப்பதற்கான சாட்சியமாக வெளிப்பட்டிருக்கும் செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகளில் சர்வதேச நிபுணத்துவக் கண்காணிப்பு…
Read More...