இலங்கையில் பல பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பு

இலங்கையில் உள்ள பல நகரங்களில் காற்றின் தரம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு எடுக்கப்பட்ட நிலவரப்படி 'சுகாதாரமற்ற' மட்டத்திற்கு கீழே குறைந்துள்ளது. காற்றின் தரம் குறித்து…
Read More...

தாய்மார்களின் போசாக்கு மட்டத்தை அதிகரிக்க போசனை மிகுந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

-அம்பாறை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைவாக தாய் சேய் நலப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி…
Read More...

வலி வடக்கு மக்களின் ஒரு பகுதி காணிகள் கையளிக்கப்படவுள்ளது – அமைச்சர் டக்ளஸ் –

-யாழ் நிருபர்- வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பொதுமக்களின் காணிகளில் ஒரு பகுதி காணிகள் எதிர்வரும் மூன்றாம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் கையளிப்பதற்குரிய ஏற்பாடுகள்…
Read More...

சம்பூரில் மாவட்ட பொங்கல் விழா

-மூதூர் நிருபர்- இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையிலும் மாவட்ட செயலகத்தினுடைய ஒழுங்கமைப்பில் மாவட்ட பொங்கல் விழா நேற்று சனிக்கிழமை சம்பூர் அருள்மிகு பத்ரகாளி அம்பாள்…
Read More...

நீர்த்தேக்கத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக, பொலிசார் தெரிவித்துள்ளனர். மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நானுஓயா தோட்டத்திற்கு…
Read More...

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி அடுத்த வாரம் தொடங்கும்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாக்கு சீட்டுக்களில் உள்ள…
Read More...

கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக 50 பிராந்திய மையங்கள்

கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக 50 பிராந்திய மையங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும்…
Read More...

இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் தொழுநோய் அதிகரிப்பு

இலங்கையில் உள்ள தொழுநோயாளிகளில் 10 சதவீதமானோர் சிறுவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More...