தம்பலகாமத்தில் முதியோர்களை வலுவூட்டல் மற்றும் முதியோர் சங்க புதிய நிருவாக தெரிவும்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீரா நகர் கிராம சேவகர் பிரிவில் முதியோர்களை வலுவூட்டல் மற்றும் முதியோர் சங்க நிருவாக தெரிவும் இன்று…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் காப்பீட்டுத் தொகையை குறைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வருடாந்திர குழு காப்பீட்டுத் தொகையை 2025 அக்டோபர் 9 முதல் ரூ. 1 மில்லியனில் இருந்து ரூ. 250,000 ஆகக் குறைக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்…
Read More...

மட்டக்களப்பில் தேர்தல்கள் ஆணைக் குழுவின் பங்களிப்புடன் மூலோபாயத்திட்டம்- வீடியோ இணைப்பு-

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பங்களிப்புடன்  மூலோபாயத் திட்டம் (2026 - 2029) தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சட்டத்தரனி எம்.பி.எம் சுபியான் தலைமையில்…
Read More...

கிழக்கு உட்பட 500 கிலோமீட்டர் வீதி கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கும்

ஐ-வீதி திட்டத்தின் கீழ் 500 கிலோமீட்டர் சாலைகளின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு மீண்டும் தொடங்கும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொருளாதார…
Read More...

இறக்குமதி தகராறில் துறைமுகங்களில் 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கியுள்ளன

புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் தேங்கி நிற்கின்றன, இதனால் கூடுதலான சரக்குகளை…
Read More...

மட்டக்களப்பில் யானை தாக்கி இளம் தாயார் உயிரிழப்பு 3 வயது குழந்தை உயிர்பிழைப்பு

மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்குதலில் இளம் தாயார் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் நேற்று…
Read More...

சம்மாந்துறையில் விபத்து

சம்மாந்துறை நெய்னாகாடு பகுதியில் இன்று சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. சம்மாந்துறை நெய்னாகாடு பிரதேசத்திலிருந்து இரத்தினபுரிக்கு அரிசி…
Read More...

கிண்ணியா வீதியில் : போக்குவரத்துக்கு தடையான பொருட்கள் அகற்றப்பட்டன

கிண்ணியா பிரதான வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக காட்சிப்படுத்தப்பட்ட விளம்பரங்கள், வியாபாரப் பொருட்கள் அனைத்தும் நேற்று வெள்ளிக்கிழமை நகர சபையினால் கைப்பற்றப்பட்டு அகற்றப்பட்டுள்ளன.…
Read More...

மட்டக்களப்பில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி மீட்பு

மட்டக்களப்பு நகரில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ரி-56 ரக துப்பாக்கி ஒன்று மற்றும் ரவைகள் மகசீன் என்பவற்றை நேற்று வெள்ளிக்கிழமை இரவு விசேட அதிரடிப்படையினர் மீட்டு ,மட்டு தலைமையக பொலிஸ்…
Read More...

பேருந்து முன்னுரிமை ஒழுங்குச் சட்டம் மீண்டும் அமுல்

கொழும்பில் பேருந்து முன்னுரிமை ஒழுங்குச் சட்டம் மீண்டும் அமுலுக்கு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கொழும்பு - காலி வீதியில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல்…
Read More...