சிலாபம் முகத்துவாரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இன்று ஞாயிற்றுக்கிழமை நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பில்… Read More...
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடிச் சந்திக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.… Read More...
-கல்முனை நிருபர்-
கஜமுத்துக்களை (யானை தந்தம்) விற்பனை செய்ய முயன்ற இளைஞன் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை புறநகர் பகுதியில்… Read More...
58 வயதான பெண் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பாலியல் வல்லூறவிற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மர்மான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய சிறுவன் கைது… Read More...
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், துபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தனது 79 வயதில் காலமானார்.
1999 இல் இராணுவம் நவாஸ் ஷெரீப்பின்… Read More...
பாணந்துறை, ஹோரதுடுவ ஹோட்டல் ஒன்றில் நேற்று சனிக்கிழமை பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 10 பெண்கள் உட்பட 41 பேர் கைது… Read More...