கொழும்பு - தெமட்டகொட, சஹஸ்புர பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனையின் போது பாதுகாப்புப் படை வீரர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக… Read More...
மட்டக்களப்பு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்ற படகு விபத்தில் மூன்று பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் 27 வயதுடைய… Read More...
துருக்கியில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் காணாமல் போயிருந்த இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக , துருக்கிக்கான இலங்கைத் தூதரகம்… Read More...
அரசாங்க வைத்தியசாலைகளில் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற சத்திரசிகிச்சைகளை தாமதப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் அத்தியாவசிய மற்றும் அவசர சத்திரசிகிச்சைகள் வழமை… Read More...
மலேசியாவிற்கு கடத்த முயன்ற 206 உயிருள்ள நட்சத்திர ஆமைகளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சனிக்கிழமை இரவு விமான நிலைய சுங்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
விமான… Read More...
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு முற்றாகத் தடை விதிப்பதற்குப் பதிலாக வரி விதிக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
உள்நாட்டில் உருளைக்கிழங்கு அறுவடை செய்யும் வேளையில்… Read More...