நாடாளுமன்றம் எப்போது வேண்டுமானாலும் கலைக்கப்படலாம் ?

நாடாளுமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் திங்கட்கிழமை நள்ளிரவுடன் இரண்டரை வருடங்களை நிறைவு செய்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் பொதுத் தேர்தலுக்கு செல்லலாம். அரசியலமைப்பின் 20வது…
Read More...

கல்முனையில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு

திருடிச்செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் மரக்கறி கடை…
Read More...

மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

அம்பாறை மாவட்டம் உட்பட மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பல இடங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அல்லது இரவு வேளையில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன்…
Read More...

சுவிட்சர்லாந்தில் தொலைபேசி மோசடியில் 200,000 பிராங்குகளுக்கு மேல் பணத்தை இழந்துள்ள தம்பதியினர்

சுவிட்சர்லாந்தில் தொலைபேசி ஊடக ஒரு குழுவினர் கடந்த சில நாட்களாக மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் ஒரு தம்பதியினர் சுமார் 200,000 பிராங்குகளுக்கு மேல் மதிப்புள்ள பணத்தையும் , தங்கத்தையும்…
Read More...

மட்டக்களப்பில் இளைஞனின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு வாவியில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதhக மட்டக்களப்பு தலைமையக பொலிஸhர் தெரிவித்துள்ளனர். நகரின் லேடி மெனிங் வீதிக்கு அருகாமையில்…
Read More...

பழ.நெடுமாறன் தெரிவித்துள்ள கருத்தை நம்ப வேண்டாம் -மணியரசன்-

பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி, மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்துள்ள கருத்தை நம்ப வேண்டாம் என, தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள…
Read More...