ரஷ்யத் தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான ரஷ்ய தூதுவர்  லெவன் எஸ். ட்ஜகார்யன், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை மரியாதை நிமித்தம் சந்தித்தார். கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு…
Read More...

மட்டு சிறைச்சாலை மல்யுத்த போட்டியில் முதலிடம்

அகில இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களங்களுக்கிடையிலான 2022 ஆம் ஆண்டிற்குரிய மல்யுத்த சுற்றுப் போட்டியானது இம்முறை பொலன்னறுவை றோயல் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.…
Read More...

இந்திய அகதி முகாமில் பூத்த “இலங்கை சிறுவர் காதல்” மைனர் குஞ்சு போக்சோ சட்டத்தின் கீழ்…

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது, உயிர்பிழைப்பதற்காக அங்கிருந்து தப்பி, தமிழ்நாட்டில் இலங்கையர்கள் ஏராளமானோர் அகதிகள் முகாம்களிலும் தங்கி வருகிறார்கள். இந்தவகையில் தென்காசி…
Read More...

இராணுவ சிப்பாய் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

பனகோட இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை மாலை தன்னைத்தானே சுட்டுக் தற்கொலை செய்து கொண்டுள்ளார் இறந்தவர் 28 வயதானவர், நவுலாவில் வசிப்பவர் என அடையாளம்…
Read More...

கல்முனையில் வீதி கிரிக்கட் விளையாட்டில் கைகலப்பு : மூவர் படுகாயம்

-கல்முனை நிருபர்- கல்முனையில் வீதி கிரிக்கட் விளையாட்டின் போபது ஏற்பட்ட மோதலில் மூவர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…
Read More...

கியூஆர் (QR) நடைமுறை மிகவிரைவில் நீக்கப்படும் ? -அமைச்சர் காஞ்சன-

தேசிய எரிபொருள் கடவுச் சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட கியூஆர்  குறியீட்டு முறையானது இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் இரத்துச் செய்யப்படுவதாகவும், சாதாரண நிலைமைகளின் கீழ்…
Read More...