கல்முனையில் தீ : கடை முற்றாக சேதம்

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆட்டோ பஸார் சந்தி அருகில் இருந்த வாழைப்பழம் மற்றும் இடியப்பம் விற்கும் கடையில் இன்று நண்பகல் இடம்பெற்ற தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து…
Read More...

கிளிநொச்சியில் சடலம் மீட்பு – -ஒளிப்பதிவு இணைப்பு-

கிளிநொச்சி பளை பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலமாக இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய பளை பகுதியில் உள்ள தோட்டக்காணி ஒன்றில்…
Read More...

திருமலையில் வாள் வெட்டு : பெண்ணின் கை துண்டிப்பு

-திருமலை நிருபர்- திருகோணமலை-கோணேஷபுரி பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே நேற்று சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கைகலப்பில் தாயும் மகளும் வால்வெட்டுக்கு இலக்கான நிலையில் திருகோணமலை பொது…
Read More...

பெண் சட்டத்தரணி சடலமாக மீட்பு

பெல்மடுல்ல புலத்வெல்கொட பகுதியில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த 40 வயதான பெண் சட்டத்தரணி ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பெல்மடுல்ல பொலிஸார்…
Read More...

தெஹிவளை விபத்தில் இரு வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்

தெஹிவளை மேம்பாலத்தில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் முச்சக்கரவண்டியும் காரும் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்ததில் ஒருவர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

“நான் நெருப்பு, என்னை யாருமே சீண்ட நினைக்க கூடாது” – உதயகலா-

காணாமல் போனோர் விளம்பரத்தை வைத்து யாரும் அரசியல் வியாபாரம் செய்ய முயலாதீர்கள், நான் நெருப்பு, என்னை யாருமே சீண்ட நினைக்க கூடாது என சர்வ மக்கள் கட்சியின் தலைவி ரீ.உதயகலா இன்று…
Read More...