தனது தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை மனைவியே நான்கு கள்ளக் காதலர்களுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றது.… Read More...
மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்கள பொறுப்பதிகாரி வடிவேல் ஜீவானந்தனின் தாயார் வடிவேல் விக்டோரியா இன்று திங்கட்கிழமை காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை செவ்வாய்க்கிழமை… Read More...
சீனாவிற்கு குரங்குகளை மட்டுமல்ல முடிந்தால் மயில்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று ஐ.தே.க பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கு… Read More...
இந்தியா உத்தர பிரதேசத்தில், மாபியா கும்பல் தலைவனும், பிரபல அரசியல்வாதியுமான அத்திக் அகமதுவும் அவரது சகோதரரும் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சுட்டுக்கொல்லப்பட்ட… Read More...
-கல்முனை நிருபர்-
இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் வாகனத் தொடரணியில் சிக்கி முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், கல்முனை… Read More...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வருமானம் நேற்று சனிக்கிழமை 35 மில்லியன் ரூபாவை எட்டியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி வரையான 24… Read More...
பொலனறுவைப் பகுதியில் லொறி ஒன்றும் உழவு இயந்திரமும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் , 8 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.… Read More...
ஏறாவூர் தளவாய் பகுதியில் இன்று சனிக்கிழமை கோடரியால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இருவருக்கு இடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் முற்றிய நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக,… Read More...
நிந்தவூர் பகுதியில் மாட்டுப்பளை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை காலை மோட்டார் சைக்கிள் மாட்டு வண்டியுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் உருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் நிந்தவூர்… Read More...