16 வயது சிறுமியை திருமணம் செய்த 65 வயது மேயர் : மாமியாருக்கு கிடைத்தது அதிர்ஷ்டம்

இலத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலில் 65 வயது முதியவர் 16 வயது மைனர் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ள விடயமானது இன்று பரபரப்பான விடயமாக பேசப்பட்டு வருகின்றது. கணவன்-மனைவி இடையே…
Read More...

கொழும்பில் துப்பாக்கி சூடு: 3 பெண்கள் உட்பட 8 பேர் காயம்

கொழும்பு துறைமுகத்தின் 6வது நுழைவாயிலுக்கு அருகில் இன்று திங்கட்கிழமை இரவு தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எட்டுப் பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு…
Read More...

யாழ் விபத்தில் இரு பெண்கள் பலி நால்வர் படுகாயம்

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டிப் பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர்…
Read More...

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள வாகனம் திருத்தும் நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். ஆத்திசூடி வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின்…
Read More...

6 வயது சிறுமி துஷ்பிரயோகம் : இளைஞன் கைது

வவுனியாவில் 6 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக இளைஞன் ஒருவரை பூவரசன்குளம் பொலிசார் கைது செய்துள்ளனர். சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி…
Read More...

நீர்தேகத்திலிருந்து சடலம் மீட்பு

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் ஆணின் சடலம் மீட்கப்பட்டதாக, தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர். மேல் கொத்மலை சடலமொன்று மிதப்பதைக்கண்டு…
Read More...

வாகனத்தின் பக்கவாட்டு கண்ணாடி திருட்டில் ஈடுபட்ட கும்பல் கைது

வாகனத்தின் பக்கவாட்டு கண்ணாடி திருட்டில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிள் கும்பலை சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கும்பலைச்…
Read More...

24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3 கொலைகள் பதிவு

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3 கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஹசலக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகஹபலஸ்ஸ பிரதேசத்தில்…
Read More...

ஆறு மனைவிகளுடன் படுக்கை பகிர்ந்து கொள்வதற்காக : 20 அடி கட்டில்

ஆறு மனைவிகளுடன் ஒன்றாக படுக்கை பகிர்ந்து கொள்வதற்காக சுமார் 80 ஆயிரம் யூரோக்கள் செலவில் 20 அடி நீளம் உள்ள கட்டிலை அமைத்து தன்னுடைய ஆசையை நிறைவேற்றியுள்ளார் பிரேசில் நாட்டவர்.…
Read More...

22 பாம்புகளுடன் விமான நிலையத்தில் பெண் கைது

சென்னை விமான நிலையத்தில் பல்வேறு வகையான 22 பாம்புகளுடன் பெண் ஒருவரை இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். கோலாலம்பூரில் இருந்து ஏ.கே.13…
Read More...