நீரில் மூழ்கி சிறுமி பலி , சிறுவனை காணவில்லை

பெலிஹல்ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன 12 வயது சிறுவனை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அம்பகஸ்பிட்டியவில் இருந்து நேற்று மாலை காணாமல் போன சிறுவனுடனு நீராடச்…
Read More...

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வீடியோ இணைப்பு-

-மன்னம்பிட்டி நிருபர்- பொலனறுவை மன்னம்பிட்டி பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னம்பிட்டி பகுதியில் உள்ள மாட்டுப் பண்ணையில்…
Read More...

ஆதிவாசிகள் சமூகத்தினரின் பிரச்சினைகள் தொடர்பாக சாணக்கியன் விசேட கலந்துரையாடல்

மதுரங்கேணிக்குளம் பிரதேசத்திற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அங்குள்ள ஆதிவாசிகள் சமூகத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். எல்லைக்…
Read More...

மன்னாரில் 12 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் மதவாச்சி பிரதான வீதி குஞ்சுக்குளம் வீதியில் வைத்து 12 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று சனிக்கிழமை கைது…
Read More...

யானை தாக்கியதில் வயோதிபர் உயிரிழப்பு

-திருமலை நிருபர்- திருகோணமலை புல்மோட்டை பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வயோதிபரொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். திருகோணமலை -புல்மோட்டை 04 ஜின்னா நகரில்…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைத்துப்பாக்கியுடன் ஸ்கை மார்ஷல் கைது

இந்தியன் ஏர் கொழும்பு-சென்னை விமானம் புறப்படுவது சில மணிநேரங்கள் தாமதமானது, விமானத்தின் ஸ்கை மார்ஷல் தனது ஏற்றப்பட்ட துப்பாக்கியுடன் பயணிகள் முனையத்திற்கு வந்தபோது கட்டுநாயக்க விமான…
Read More...

பாடசாலை மாணவியின் சடலம் : நிர்வாணமாக மீட்பு

களுத்துறை பகுதியில் 16 வயதுடைய பாடசாலை மாணவியின் நிர்வாண சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். களுத்துறை, காலி வீதியின் பிரதான…
Read More...

பெண்ணின் இடுப்பின் கீழ் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பதை தடை செய்ய ஜப்பான் முடிவு

ஒரு பெண்ணின் இடுப்பின் கீழ் அவர்களின் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பதை முற்றாக தடை செய்ய ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. "ஃபோட்டோ வோயரிஸம்" க்கு எதிரான மசோதா, பாலியல் செயல்களை…
Read More...