நாடு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய மழை

நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல்…
Read More...

பேருந்துகளில் ஜிபிஎஸ் தொழில்நுட்ப முறை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகளில் ஜிபிஎஸ் தொழில்நுட்ப முறைகளை நிறுவுவதன் மூலம் அதன் போக்குவரத்து முறையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.…
Read More...

ஹெரோயினுடன் இரு ஆண்கள் கைது

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பத்திகாளி கோவில் பகுதியில் வைத்து இருவர் நேற்று வெள்ளிக்கிழமை ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்…
Read More...

தமிழ் தெரிந்த ஒருவர் ஆளுநராக வரவேண்டும்:பாற் பண்ணையாளர்கள் சங்கம் ஊடக சந்திப்பில் வேண்டுகோள்

-வாழைச்சேனை நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் எங்களுக்கு வேண்டாம் எமது அன்றாட பிரச்சனைகளை நாமே கதைப்பதற்கு தமிழ் தெரிந்த ஒருவரை எங்களுக்கு நியமித்து தாருங்கள் எங்கள் மேய்ச்சல் தரை…
Read More...

“கம்பளை யுவதியை கொன்று புதைத்ததாக” ஆடு மேய்க்கும் சந்தேகநபர் வாக்குமூலம்

ஆடு மேய்க்கும் நபர் பலவந்த முயற்சி "மறுத்ததால் கொலை செய்து புதைத்தேன்" “இறுதியாக வீதியில் சென்ற காட்சி பள்ளிவாசல் சிசிரிவியில் பதிவு” கம்பளை பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை…
Read More...

தென்கிழக்கு வங்கக்கடலில் தீவிர “மோக்கா” புயல் உருவாகும் என எச்சரிக்கை

வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை வெள்ளிக்கிழமை காலை புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Read More...

நாடு முழுவதும் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு – வலி நிவாரணிகளை உட்கொள்ள வேண்டாம்

கனமழை காரணமாக டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வருவதால், டெங்கு காய்ச்சலுக்கு இப்யூபுரூஃபன் அல்லது ஆஸ்பிரின் போன்ற அழற்சி எதிர்ப்பு வலி நிவாரணிகளை உட்கொள்ள வேண்டாம் என்று சுகாதார…
Read More...

சூறாவளி புயல் அடுத்த சில நாட்களில் தீவிரமடையலாம்: வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெற்று, பின்னர் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய…
Read More...