சூடுபிடிக்கும் கல்முனை பிரதேச செயலக விவகாரம் : ஜூன் 07 நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது

-அம்பாறை நிருபர்- திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.கலீலுர் ரஹ்மான் ஆகியோர் இடையீட்டு மனுதாரர்களாக…
Read More...

கிழக்கு மாகாணத்தில் 55 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு வழங்கும் நோக்கில் முதல் கட்டமாக 55 பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானில்;…
Read More...

ரயில் கடவை காவலாளி ரயில் மோதி பலி

-திருமலை நிருபர்- திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ரயில் கடவை காவலாளி இன்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் ரயிலுடன் மோதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்…
Read More...

15 வயது பாடசாலை மாணவியை காணவில்லை

-மன்னார் நிருபர்- மன்னார்-முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் பகுதியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவியை நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலையில்…
Read More...

அமேசான் காட்டில் 17 நாட்களின் பின்னர் பச்சிளம் குழந்தை உட்பட 4 சிறுவர்கள் உயிருடன் மீட்பு

கொலம்பிய அமேசான் காட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விமான விபத்தில் பெற்றோர் உயிரிழந்த நிலையில் கைக்குழந்தை உட்பட 4 பேர் 17 நாட்களுக்கு பின்னர் உயிருடன்…
Read More...

இலங்கை கடற்பரப்பில் வைத்து 2 பில்லியன் போதைப் பொருளுடன் ஆறுவர் கைது

இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடலில் வைத்து புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட ஒருங்கிணைந்த புலனாய்வு நடவடிக்கையில் 110 கிலோகிராம் ஹெரோயின் இலங்கை கடற்படையினரால்…
Read More...

மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தை கைது

மஸ்கெலியா பகுதியில் தனது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி , விசம் கொடுத்ததாக சந்தேகத்தின் பேரில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மஸ்கெலியா மொக்கா தோட்டப்பகுதியில் தந்தையின்…
Read More...