மட்டக்களப்பில் மாணவியின் சடலமாக மீட்பு -படங்கள் இணைப்பு-

-அலுவலக நிருபர்- மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் உயிரிழந்த நிலையில் உயர் தொழில் நுட்ப கல்லூரி மாணவி ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை மாலை 4.30 மணியளவில்…
Read More...

அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த இலங்கை யாழ் பயணி விமானத்தில் உயிரிழந்துள்ளார்

அவுஸ்ரேலியா-மெல்பேர்னில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் வந்த யாழ் பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலம் கட்டுநாயக்க பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்த ரத்னலிங்கம்…
Read More...

சுவிட்சர்லாந்தில் சுமார் 20 கிலோமீற்றர் போக்குவரத்து நெரிசல்

சுவிட்சர்லாந்தின் தெற்கு பகுதியில் உள்ள கோதார்ட் ஏ1 நெடுஞ்சாலையில் நேற்று சனிக்கிழமை மாலை சுமார் 20 கிலோமீற்றருக்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பாரியளவில் போக்குவரத்து சேவைகள்…
Read More...

மட்டு.கல்லடி கடற்கரை தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம்

-மட்டக்களப்பு நிருபர் - கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாநகர சபையினால் கல்லடிக் கடற்கரையினை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டமொன்று இன்று…
Read More...

கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தினால் தலைமைக் காரியாலயம் திறந்து வைப்பு

-மட்டக்களப்பு நிருபர- கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் வெள்ளி விழாவை முன்னிட்டு தலைமைக் காரியாலயம் நேற்று வியாழக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.…
Read More...

சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் விஜயம்

நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா. சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று வியாழக்கிழமை நேரில் சென்று…
Read More...