இலங்கையில் இருந்து கடத்தப்பட்டதாகக் தெரிக்கப்படும் சுமார் 32.869 கிலோ நிறையுடைய 20.21 கோடி இந்திய ரூபா பெறுமதியான தங்கம் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு இச்சம்பவம் தொடர்பில் 5… Read More...
சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்ளை கடத்தப்படுவது குறித்து சமூக வலைதளங்களில் போலியான பதிவுகளை வெளியிடுபவர்கள் மீது குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) மற்றும் புலனாய்வுப் பிரிவு தீவிர… Read More...
-திருமலை நிருபர்-
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர்… Read More...
மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர்… Read More...
எரிபொருள் விலையில் இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 15 ரூபாவினால்… Read More...
16 வயது மகளை வட்டிக்கு பணம் கொடுத்தவரிடம் ஒப்படைத்த தந்தை உள்ளிட்ட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சூதாட்டத்திற்கு பணம் தேவைப்பட்டதால், 16 வயது மகளை வட்டிக்கு பணம்… Read More...
நீர்கொழும்பு பிரதேச செயலாளர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அயேஸ் பெரேரா… Read More...