திருக்கோவில் வம்மியடி பகுதியில் இருந்து கைக்குண்டுகள் ஆயுதங்களின் உதிரிப் பாகங்கள் மீட்பு

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை   திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வம்மியடி பகுதியில் இருந்து 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் உதிரிப் பாகங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளது.…
Read More...

ஆண்டும் சுமார் 20,000 சிறுவர்கள் பாடசாலைகளை விட்டு வெளியேறுகிறார்கள் -பிரதமர்

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 சிறுவர்கள் பாடசாலைகளை விட்டு வெளியேறுகிறார்கள் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறினார். கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித்துடன் கல்வி…
Read More...

பொரளை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்

பொரளை சஹஸ்புர வீட்டு வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு நபர் படுகாயமடைந்ததாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் துணை இயக்குநர் டாக்டர் ருக்‌ஷான் பெல்லனா…
Read More...

யாழில் பனை மரங்களுக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டை காட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கட்டைக்காடு இராணுவ…
Read More...

யாழில் ரயிலில் சிக்கி யுவதியின் ஒரு கால் பறிபோனது

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை ரயில் நிலையத்தில், ரயிலில் சிக்கி யுவதி ஒருவரது ஒரு கால் நேற்று வியாழக்கிழமை பறிபோயுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி தாமதமாக…
Read More...

மட்டக்களப்பு – ஏறாவூர் காட்டு மாஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் வருடார்ந்த…

கிழக்கிலங்கையில் மிகப்பழமை வாய்ந்த , புகழ்பூத்த சக்தி வழிபாட்டுத் தளங்களில் ஒன்றான, மட்டக்களப்பு - ஏறாவூர் 4ஆம் குறிச்சி காட்டு மாஞ்சோலை அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் வருந்த…
Read More...

சம்பூரில் மனித எச்சம் கண்டுபிடிப்பு

-மூதூர் நிருபர்- சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியை கிழக்கு மாகாண பாதுகாப்பு கட்டளைத் தளபதியின் அனுமதியுடன் பாதுகாப்புப்படையின் பொறியியல் பிரிவின் உத்தியோகத்தர்களின்…
Read More...

தேசபந்து தென்னகோனை ஐ.ஜி.பி பதவியில் இருந்து நீக்கும் கடிதத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் கடிதத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஒப்புதல் அளித்துள்ளார். தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக…
Read More...

சுகாதார அமைச்சகம் 1,408 மருத்துவர்களை நியமிக்க உள்ளது

ஆரம்ப தர மருத்துவ அதிகாரிகளாக பயிற்சி முடித்த 1,408 மருத்துவர்களை நியமிக்க சுகாதார அமைச்சகம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. அக்டோபர் 29, 2024 அன்று அல்லது அதற்கு முன்னர் பயிற்சியை…
Read More...

பாதுக்க ரயில் கடவை விதிகளை மீறியதற்காக 21 ஓட்டுநர்களுக்கு அபராதம்

ரயில்வே கட்டளைச் சட்டத்தின் அமலாக்கத்தை ரயில்வே துறை தீவிரப்படுத்தியுள்ளது, இதன் மூலம் பாதுக்காவில் ரயில் கடவைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்தபோது அவற்றைக் கடக்க முயன்ற 21…
Read More...