பிள்ளைகளுக்கு புதிய மின்னஞ்சலை திறக்கும் போது பெற்றோரின் தரவுகளை உள்ளிட வேண்டாம் –…

பாடசாலை மாணவர்களுக்கான மின்னஞ்சல் கணக்குகளை புதிதாக திறக்கும் போது பெற்றோரின் தரவுகளை உள்ளிடுவதை தவிர்க்குமாறும் பிள்ளைகளின் சரியான வயதை உள்ளிடுமாறும் பொலிஸ் குற்றப் பிரிவு மக்களிடம்…
Read More...

இலங்கையில் 40 ஆயிரத்தை தாண்யுள்ள டெங்கு நோயாளர்கள் : 25 இறப்புகள் இதுவரை பதிவு

இலங்கையில் இந்த வருடம் பதிவாகியிருந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவும் , இதை விட பதிவு செய்யப்படாத பலர் உள்ளதாக அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.…
Read More...

விமானப்படை சிப்பாய் தற்கொலை

கொழும்பு-பம்பலப்பிட்டி பொன்சேகா பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இலங்கை விமானப்படையின் சிப்பாய் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திருகோணமலை…
Read More...

தேர்த் திருவிழாவில் பூசாரி தீ விபத்தில் சிக்கி பலி

அகலவத்தை முத்துமாரி அம்மன் கோவிலின் வருடாந்த தேர்த் திருவிழாவின் போது பூசாரி ஒருவர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். தென்னஹேன முத்துமாரி அம்மன் கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

மூதூர். சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழா

-கின்னியா நிருபர்- கிழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டைபறிச்சான் வடக்குப்பகுதியில் அமைந்த சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழா இன்று…
Read More...

இலங்கையில் 1700 அதிக உயிர்களை பலிகொண்ட ரயில் விபத்து : உலக வரலாற்றில் இன்று வரை உள்ள பதிவு

ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 261 என கணக்கிடப்பட்டுள்ள நிலையில் இது முழு உலகத்தையும் சோகத்தில் ஆழ்த்திய இந்த விபத்தாக பார்க்கப்படுகின்து. இந்த…
Read More...

நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது

நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் டீசலும் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் பெட்ரோலும் கையிருப்பில் உள்ளதாக,…
Read More...