கோவிலூர் செல்வராஜனின் “நல்லது நடக்கட்டும்!” நூல் வெளியீடு

-மட்டக்களப்பு நிருபர்- மகுடம் கலை இலக்கிய வட்டம், "கா" கலை இலக்கிய அமைப்புடன் இணைந்து நடத்திய புலம்பெயர் எழுத்தாளரும், பல்துறைக் கலைஞருமான கோவிலூர் செல்வராஜன் எழுதிய "நல்லது…
Read More...

மன்னார் கரிசல் கப்பலேந்தி மாதா ஆலயம் உடைத்து திருட்டு

-மன்னார் நிருபர்- மன்னார் கரிசல் கிராமத்தில் அமைந்துள்ள கப்பலேந்தி மாதா ஆலயத்தில் கதவுகள் உடைத்து உண்டியல் உட்பட நற்கருணை கிண்ணம் உட்பட பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஆலாய…
Read More...

பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

அக்மீமன பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேக நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடமாடும்…
Read More...

கையடக்க தொலைபேசிகளின் விலைகளை 20 வீதத்தால் குறைக்க தீர்மானம் ?

கையடக்க தொலைபேசிகளின் விலைகளை 20 வீதத்தால் குறைக்க இலங்கை தொலைபேசி விநியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியை கருத்தில் கொண்டு…
Read More...

கிழக்குமாகாண விவசாய நிறுவனங்களுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்கள் ஆளுநரால் கையளிப்பு

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் “நிலைபேண்தகு” விவசாய அபிவிருத்தி வேலை திட்டத்தின் கீழ் செயல்பட்ட 22 விவசாய நிறுவனங்களுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்களை பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு கிழக்கு…
Read More...

விபத்தில் 22 பேர் காயம்

கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியில் ஹன்வெல்ல அம்புல்கம பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி…
Read More...

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரம் – பலத்த மழை பெய்யும்

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பு பிரிவு இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. பருவமழை காரணமாக சப்ரகமுவ மாகாணத்திலும்…
Read More...

மட்டு.கல்லடியைச் சேர்ந்த முதியவர் பாதயாத்திரையின் போது திடீர் மரணம்

மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கதிர்காமத்திற்கு பாதயாத்திரை மேற்கொண்டிருந்த போது பானகமை பகுதியில் வைத்து இன்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் உயிரிழந்துள்ளதாக,…
Read More...