கல்முனையில் ஊடக நெறிமுறை தொடர்பான பயிற்சி பட்டறை

-அம்பாறை நிருபர்- முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி ஏற்பாட்டில் சுவீடனை தலைமையகமாக கொண்ட டயகோனியா நிறுவன அனுசரனையில் 'சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிரும்போது ஊடக…
Read More...

நிதி மோசடியில் ஈடுபட்ட இந்திய பிரஜை கைது

300,000 அமெரிக்க டொலர்களை மோசடி செய்த இந்தியப் பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடு செல்ல முற்பட்ட வேளையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுநாயக்க…
Read More...

மாணவனை தாக்கிய அதிபர் கைது

மாத்தறை அக்குரஸ்ஸ பிரதேசத்தில் உள்ள கனிஷ்ட பாடசாலையில் 4 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் அதிபரால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவனிடம் ஏ4 தாளினை…
Read More...

வளர்ப்பு நாய்க் குட்டிகள் மத்தியில் பரவும் வைரஸ் நோய்

மத்திய மாகாணத்தில் மட்டும் வளர்ப்பு நாய்க் குட்டிகளுக்கு பரவிய அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் தற்போது ஏனைய மாகாணங்களுக்கும் பரவும் அபாயம் காணப்படுவதாக கால்நடை வைத்தியர்; உபுல் சாகரதிலக்க…
Read More...

சுவிட்சர்லாந்து வலே மாநிலத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இலங்கை பிரஜை பலி

சுவிட்சர்லாந்து வலே மாநிலம் சியோன் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் 64 வயதுடைய இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

ஏறாவூரில் மீனவரின் சடலம் மீட்பு

ஏறாவூர் புன்னக்குடா கடற்பகுதியில் கரையொதிங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் தளவாய் பகுதியைச் சோந்த தங்கராசா…
Read More...