மாதா “பிள்ளைவரம் தராததால் சிலைகளை உடைத்தேன்” : சந்தேக நபர் தெரிவிப்பு

"மாதாவிடம் நேர்த்தி வைத்தும் பிள்ளை கிடைக்கவில்லை இந்த விரக்தியிலேயே மாதா சிலைகளை சேதப்படுத்தினேன்" என மாதா சிலைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபர் பொலிசாரிடம்…
Read More...

சுவிட்சர்லாந்தில் கோடையில் பனிப் பொழிவு

சுவிட்சர்லாந்தில் கடந்த சிலவார காலமாக நிலவி வந்த கடுமையான வெப்ப நிலைக்கு மத்தியில் இன்று புதன்கிழமை வெல்வெட் பாஸ் மற்றும் ஆல்பைன் பாஸ் பகுதிகளில் பனிப் பொழிவுகள் காணப்ட்டுள்ளன.…
Read More...

ஹக்கீம் ஹிஸ்புழ்ழாஹ் அலி ஸாஹிர் – கிழக்கின் ஆளுநர் செந்திலுடன் அவசர சந்திப்பு

கிழக்கு மாகாணத்தில் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சமகால பிரச்சினைகள் மற்றும் தற்போது எழுந்துள்ள ஏறாவூர் நகர சபைப் பிரிவில்…
Read More...

மட்டு.காஞ்சிரங்குடா நாகஒளி விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அணிக்கு 9 பேர் கொண்ட உதைபந்தட்ட சுற்று…

மட்டக்களப்பு காஞ்சிரங்குடா நாகஒளி விளையாட்டு கழகத்தின் 15வது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முகமாகவும் அணிக்கு 9 பேர் கொண்ட விலகல் முறையிலான உதைபந்தட்ட…
Read More...

கொழும்பில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : 4 தாய்லாந்து யுவதிகள் உட்பட ஆறுவர் கைது

கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் “ஸ்பா” என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் நான்கு தாய்லாந்து பெண்கள் உட்பட ஆறு சந்தேக நபர்களை நேற்று சனிக்கிழமை இரவு…
Read More...

நிர்வாணமாக்கி பிறப்புறுப்பில் மிளகாய் பொடி : பொலிஸ் மீது குறவர் இன பெண்கள் புகார்

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குறவர் இன மக்களில் சிலர் நேற்று வெள்ளிக்கிழமை சென்னை டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர். இந்த முறைப்பாட்டை அடுத்து பாதிக்கப்பட்ட…
Read More...

வவுனியா துப்பாக்கி சூட்டில் குடும்பஸ்தர் பலி

வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா வடக்கு பட்டிக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அழகையா…
Read More...