மட்டு.நாவலடியில் காடுகளை கையகப்படுத்தும் நடவடிக்கையை தடுத்தார் ஜனா !

மட்டக்களப்பு – பொலனறுவை பிரதான வீதியை அண்டிய நாவலடி காடுகளை தீயூட்டி காணிகளை கையாளும் நடவடிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் ஜனா கருணாகரம் தடுத்துள்ளார். காடுகளை நெருப்பூட்டி…
Read More...

யாழ் பல்கலைக்கழக மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் - கலட்டிப் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று வியாழக்கிழமை சடலாமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்…
Read More...

சிறுத்தை குட்டிகளின் இருப்பிடத்தை மாற்ற வேண்டாம் -வனவிலங்கு துறை-

மத்திய மலைநாட்டில் உள்ள புதர் காடுகளில் காணப்படும் சிறுத்தை குட்டிகளை பிடிக்கவோ அல்லது அவற்றின் இருப்பிடங்களை மாற்றவோ வேண்டாம் என வனஜீவராசிகள் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை…
Read More...

சுவிட்சர்லாந்தில் 1986 காணாமல் போனவரின் எலும்புகள் பனிப்பறையில் மீட்பு

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் சேர்மார்ட் மலைப் பகுதியில் உள்ள தியோடுல் பனிப்பாறையில் மனித எச்சங்களுடன் பல்வேறு பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மனித எச்சங்களை டிஎன்ஏ…
Read More...

சுவிட்சர்லாந்தில் : வாகன உள்ளக தரிப்பிடத்திலிருந்து 3 சடலங்கள் மீட்பு

சுவிட்சர்லாந்தின் ஆர்கவ் மாநிலத்தில் உள்ள வீட்டின் உள்ளக வாகன தரிப்பிடம் ஒன்றினூள் இருந்து மூன்று சடலங்களை கடந்த வியாழக்கிழமை நண்பகல் 1.30 மணியளவில் பொலிசார் மீட்டுள்ளனர்.…
Read More...