யாழ் வாசி 43 மில்லியன் கேரளா கஞ்சாவுடன் கைது

43 மில்லியன் ரூபா பெறுமதியான 130 கிலோ கேரளா கஞ்சாவுடன் யாழ்ப்பாணம் உடுத்துறை கடற்பரப்பில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு கடற்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

இரு துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் பலி

திக்வெல்ல போதரகந்த பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு…
Read More...

மட்டு.வாழைச்சேனையில் ஞாயிற்றுக்கிழமை பிரத்தியேக வகுப்புக்களை தடை செய்ய கோரி மனு சமர்ப்பிப்பு

வாழைச்சேனை கோறளைப்பற்று வேல்ட் விசன் ஊடாக சிறுவர் கழக நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக ஞாயிறு தினங்களில் பிரத்தியோக வகுப்புகள் நடாத்துவதை தடை செய்யக் கோரி இன்று திங்கட்கிழமை பிற்பகல் திணைக்கள…
Read More...

வாகன விபத்தில் இந்துக்கல்லூரி மாணவன் பலி

-யாழ் நிருபர்- யாழ் தென்மராட்சி சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 பிரதான வீதி, கைதடி நுணாவில் வைரவ கோவிலடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில்…
Read More...

யாழ் உட்பட பல மாவட்டங்களில் ஒரு இலட்சம் பேர் குடிநீரின்றி பாதிப்பு

யாழ்ப்பாணம், குருநாகல், புத்தளம், திருகோணமலை மற்றும் இரத்தினபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சம் பேர் முறையான குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ…
Read More...