பொத்துவில் -இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் “KIDS ENGLISH CAMP-2023”

கல்முனை கல்வி வலய கல்முனை நகர் இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வரலாற்றில் முதல் தடவையாக English language Development Academy" (ELDA) நிறுவனம் உருவாக்கப்பட்டு அதன் வருடாந்த…
Read More...

மன்னாரில் பாடல் போட்டி என்ற பெயரில் பல இலட்சம் ரூபாய் பண மோசடி?

-மன்னார் நிருபர்- இலங்கை முழுவதும் உள்ள பாடகர்களுக்கு வாய்பை ஏற்படுத்தி தருவதாக கூறி எவரஸ்ட் FM என்ற பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்று முகநூல் ஒன்றின் ஊடாக பாடல் போட்டி தெரிவை…
Read More...

யாழ்ப்பாணத்தில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் மூன்று குழந்தைகள் சுகப்பிரசவமாக இன்று ஞாயிற்றுக்கிழமை பிறந்துள்ளது. மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான…
Read More...

தகவல் உரிமைச் சட்டத்தினை பிழையாக பயன்படுத்தி அமைச்சர் நஸீர் அஹமட்டிற்கு கலங்கம் விளைவிக்க சிலர்…

கடந்த வருடம் 2022 ஆண்டு இலங்கைக்கான ஹஜ் குழுக்களுக்கு பொறுப்பாக அமைச்சர் நஸீர் அஹமட் அரசினால் நியமிக்கப்பட்டிருந்தார். சவூதி அரேபியா அரசாங்கத்தின் ஊடாக இலங்கைக்கு கிடைத்த ஹஜ் விசா…
Read More...

திருமலையில் பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த சந்தேக நபர் தற்கொலை : ஜமாலியா பகுதியில் பதற்றம்

- திருமலை நகர செய்தியாளர்- திருகோணமலை ஜமாலியா பகுதியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின்பேரில் அழைத்து செல்லப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த…
Read More...

சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்தில் கால்பதித்தது

சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று புதன்கிழமை திட்டமிட்டபடி இலங்கை இந்திய நேரப்படி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. நிலவின் தென் துருவத்தில் கால்…
Read More...

தெஹிவளையில் துப்பாக்கி சூடு ஒருவர் காயம்

கொழும்பு-தெஹிவளையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 30 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த நபர்…
Read More...