ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் channel-4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்டது :உண்மைக்கு புறம்பானது

கன்சீர் அசாத் மௌலானா என்பவர் தனது தனிப்பட்ட அரசியல் புகலிடக் கோரிக்கைக்காக எங்களை வீழ்த்துவதற்கு காத்திருந்த அந்நிய சக்திகளுக்கு துணை நிற்கும் விதமாக ஈஸ்டர் குண்டு தாக்குதல் குறித்து…
Read More...

திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம்-நீதிமன்றம் தடை உத்தரவு

-திருமலை நிருபர் - திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் மனித சங்கிலிப் போராட்டம் ஒன்றுக்கான…
Read More...

வெருகல் பகுதியில் இயற்கையை பாதுகாக்க முயன்ற இருவர் பொலிசாரால் கைது

-திருமலை நகர செய்தியாளர்- வெருகல் பிரதேசத்தின் வட்டவான் கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த இருவரை ஈச்சிலம்பற்று பொலிசார் நேற்று திங்கட்கிழமை இரவு 9.00 மணியளவில் கைது செய்துள்ளனர்.…
Read More...

வவுனியாவில் 162,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்

வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 162,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. உக்குளாங்குளம்…
Read More...

வவுனியா இரட்டைக் கொலை பிரதான சந்தேக நபரின் சகோதரன் மீது தாக்குதல்

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் சகோதரர் மீது சிலர் தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்திசாலையின்…
Read More...