இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறைக்கு தீர்ப்பதற்கு வெளிநாட்டு வைத்தியர்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய… Read More...
இத்தாலியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7.45 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 21 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
இத்தாலியின் வெனிஸ்… Read More...
பல மனிதர்கள் நதியின் ஓட்டத்தில் மிதந்து செல்வர். சிலமனிதர்கள் நதிக்கு எதிரே நீந்திச் செல்வர். இவ்வாறு எதிர்நீச்சல் போடும் மனிதர்களே சமூக முன்னேற்ற ஊக்கிகளாகச் செயற்படுகின்றனர்.… Read More...
வெலிபென்ன பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த இந்திய பிரஜையொருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.
எரிவாயு குழாயொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம்… Read More...
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.
92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 4… Read More...
-திருமலை நிருபர்-
திருகோணமலை- சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் கிராமத்தில் உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம்… Read More...
-ஆர்.நிரோசன்-
மேற்கு வலைய கல்வி மட்டக்களப்பு அலுவலகம் மற்றும் ஏ.ஜு. லங்கா இணைந்து நடாத்திய சர்வதேச சிறுவர் தின நிகழ்வு தாண்டியடி பொது விளையாட்டு மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை… Read More...
-இ.நிரோசன்-
மட்டக்களப்பு கோட்டைமுனை சிரோஷ்ட பிரஜைகள் முதியோர் சங்கத்தினரால் விருது வழங்கும் நிகழ்வு விஷ்வகரம கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிற்றக்கிழமை காலை 09.00 மணியளவில் இதன் தலைவர்… Read More...