குவைத்தில் மதுபானம் விஷம் : 23 பேர் பலி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வு

குவைத்தில் மதுபானங்களை இறக்குமதி செய்வதையோ அல்லது உள்நாட்டு உற்பத்தியையோ தடை செய்கிறது, ஆனால் சில சட்டவிரோதமாக இரகசிய இடங்களில் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. மாசுபட்ட மதுபானங்களால்…
Read More...

பாகிஸ்தானில் பெய்த கனமழையால் இதுவரை 243 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகளால் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 243 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இன்று வெள்ளிக்கிழமை வடமேற்கு…
Read More...

நடுவீதியில் துரத்தி துரத்தி இளம் பெண் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை

இந்தியா - உத்தரப்பிரதேச மாநிலத்தில், இளம்பெண்ணை நாலைந்து மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் முழு நாட்டையும் அதிர்ச்சியில் உலுக்கி உள்ளது.…
Read More...

மன்னார் போராட்டத்தை கைவிடுவது தொடர்பில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் – மார்க்கஸ் அடிகளார்

-மன்னார் நிருபர் - மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா? அல்லது தற்காலிகமாக கைவிடுவதா? என்பது குறித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற வர்களுடன்…
Read More...

குளிரூட்டிக்குள் இருந்து போதைப்பொருள் மீட்பு

பேலியகொடை துறைமுக கொள்கலன் முற்றத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது, கொழும்பு குற்றப்பிரிவு, கிட்டத்தட்ட ரூ.40 மில்லியன் மதிப்புள்ள 6 கிலோகிராம் குஷ் கஞ்சாவை பறிமுதல் செய்தது.…
Read More...

மட்டக்களப்பு கரடியனாற்றில் நீரில் மூழ்கி ஒருவர் பலி

மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான் காரைக்காடு பிரதேசத்தில் பாரிய பள்ளத்தாக்கில் தேங்கியிருந்த நீர் நிலையில் மீன் பிடிப்பதற்காக நேற்று புதன்கிழமை சென்ற நிலையில்,…
Read More...

காவல்துறையை சுத்திகரிப்பதில் முதல் படி தொடங்கும் பின்னர் சமூகத்தின் மீது கவனம் செலுத்தப்படும் -ஐஜிபி…

இலங்கையில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க சட்டங்களை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.…
Read More...

இணைந்த கரங்கள் அமைப்பினால் வாகரை பிரதேச மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு

வாகரை பிரதேசத்தில் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் சமூக ஆர்வலர்களும்இ பாடசாலை பாடசாலை அதிபர்கள்இ ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எதிர்வரும் காலங்களில்…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற பன்மைத்துவம் மற்றும் சிறுபான்மையினரை வலுவூட்டும் கருத்தரங்கு

"இலங்கையில் ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்காக சிறுபான்மைக் குழுக்களை வலுப்படுத்தல்” எனும் கருப்பொருளில் கிழக்கு மாகாணத்தில் செயற்படும் அரசியல் கட்சிகளுடன்…
Read More...

கல்முனை பொலிசாரின் விசேட அறிவிப்பு

-கல்முனை நிருபர்- கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்து மற்றும் பாதசாரிகளின் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படுவதால் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான…
Read More...