
விபத்தில் 28 வயது இராணுவ அதிகாரி பலி
வெலிகந்தவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
28 வயதுடைய, இலங்கை இராணுவ விசேட அதிரடிப்படையின் கேப்டன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளர்.
