Last updated on April 28th, 2023 at 05:13 pm

498 பேரின் பரீட்சை பெறுபேறுகள் நிறுத்தப்பட்டுள்ளன

498 பேரின் பரீட்சை பெறுபேறுகள் நிறுத்தப்பட்டுள்ளன

2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 231,982 பேர் உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ளனர்.

311,321 பேர் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றினர், இதில் 10,863 பேர் 9A சித்தியை பெற்றுள்ளனர்.

498 பேரின் பரீட்சை பெறுபேறுகள் நிறுத்தப்பட்டுள்ளன.