
ரயில் பாதையில் சிக்குண்டு கால் ஒன்று முற்றாக துண்டிப்பு
-பதுளை நிருபர்-
எல்ல ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ரயில் பாதையில் சிக்குண்டு நேற்று செவ்வாய்க்கிழi மாலை நபர் ஒருவரின் ஒரு கால் முற்றாக துண்டிக்கப்பட்டு பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த நபர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இவ்வாறு காயமடைந்தவர் எல்ல வீதி வெள்ளவாய பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஆவார்.
மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.