நோயாளர் காவு வண்டியும் முச்சக்கர வண்டியும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

குருநாகல் – குளியாபிட்டி வீதியில் உள்ள லபுயாய பகுதியில் நோயாளர் காவு வண்டியும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.