கொழும்பு மாநகர சபையினால் அவசர பேரிடர் நிலைமை அமுலில்

கொழும்பு மாநகர சபையில் அவசர பேரிடர் நிலைமை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது .

கடந்த 16 ஆம் திகதி அவசர பேரிடர் நிலை அமுல்படுத்தப்பட்டது. நாளைய தினம் 18 ஆம் திகதி, அது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்தக் காலப்பகுதியில் அவசர நிலைமையை கருத்திற்க் கொண்டு, உதவுவதற்குத் தயாராகவுள்ளதாகக் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான, மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள, 011-24 22 222 மற்றும் அவசர தொலைபேசி இலக்கமான 011-26 86 087 போன்ற இலக்கங்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.