
புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நியமனம்
பொலன்னறுவை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய, புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.
