
காங்கேசன்துறை சுற்றுலா பிரதேசம் துப்பரவு
வடக்கு மாகாண பொலிஸ்மா அதிபர் திலக் தனபாலவின் வழிகாட்டலின் கீழ் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் உத்தியோதர்களால் கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் காங்கேசன்துறை சுற்றுலா பிரதேசங்களை சுத்தம் செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்