
முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா கைது செய்யப்பட்டுள்ளார்
வெள்ள நிவாரண உதவியாக ரூ. 6.1 மில்லியன் பணத்தை 2014 ஆம் ஆண்டு முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
