கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் உயர்வு!
கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கை இன்றையதினம் அதிகரிப்பைப் பதிவு செய்தது.
இதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்றையதினம் 291.79 புள்ளிகளாக அதிகரித்து 15827.39 புள்ளிகளாகப் பதிவானது.
அத்துடன், எஸ் அன்ட் பி ஸ்ரீலங்கா 20 பங்கு விலைச் சுட்டெண் 146.73 புள்ளிகளால் அதிகரித்து 4813.38 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த புரள்வானது திங்கட்கிழமை 10.2 பில்லியன் ரூபாவாக பதிவானது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
- https://minnal24.com/wp-admin/index.php
- செய்திகள்
- நிகழ்வுகள்
- உலக செய்திகள்
- Videos