மீண்டும் விசேட அறிவிப்பை வெளியிடவுள்ள ரணில் விக்கிரமசிங்க!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை புதன்கிழமை மீண்டும் ஒரு விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக தமது பதவிக் காலத்தில் தம்மால் நியமிக்கப்பட்ட 2 விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் தொடர்பாக அவரது விசேட உரை அமையும் என அவருக்கு நெருக்கமான தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைகளில் ஒன்றை முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில அண்மையில் வெளியிட்டிருந்த நிலையில், ரணிலின் விசேட அறிக்கையை வெளியிடத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sureshkumar
Srinath