சந்தையில் சடுதியாக அதிகரித்த தேங்காய் விலை!
சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளது.
மட்டக்களப்பில் சில இடங்களில் ஒரு தேங்காய் 150 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் சில பகுதிகளில் வர்த்தக நிலையங்களில் 160 ரூபாய்க்கு தேங்காய்கள் கிடைப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்