திருகோணமலை மாவட்ட மீனவர் மாநாடு

மீன்பிடித்தொழில் அனர்த்தத்தில் தீர்வு நோக்கிய மீனவர் சக்தியை கட்டி எழுப்பும் திருகோணமலை மாவட்ட மீனவர் மாநாடு இன்று வியாழக்கிழமை  திருகோணமலை நகரிலுள்ளத்தில் பஸ் தரிப்பிடத்தில் நடைபெற்றது இடம்பெற்றது.