18 வயது பெண் கடத்தல்: ஐவர் கைது

சிலாபம் பிரதேசத்தில் கடந்த 19 ஆம் திகதி 18 வயதான யுவதியை கடத்திய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21, 22, மற்றும் 40 வயதுடையவர்களே இவ்வாறு மாத்தளை விசேட படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் தம்புள்ளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்