இந்திய வம்சாவளி அஜய் பங்கா உலக வங்கியின் தலைவர் பதவிக்கு பரிந்துரை
வெள்ளை மாளிகை உலக வங்கியின் தலைவராக, 30 ஆண்டுகள் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர் அஜய் பங்கா பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டதன் அடிப்படையில் தலைவராக பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இவருக்கு 2016 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பருவநிலை மாற்றம் உட்பட உலகில் தற்போது நிலவும் பல்வேறு பிரச்சினைகளையும் உலக வங்கி தரப்பில் இருந்து அஜய் பங்கா திறம்பட எதிர்கொள்வார் என்று அமெரிக்கா அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.